Tuesday 24 May 2011

பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!இன்றே கடைசி!!!



ஐ.மு.கூ 3ம் ஆண்டுவிழாவில் ஒரு பரபரப்பான அறிக்கை வெளியிட்டது.

"கற்பழிக்கப்படும் பெண்களுக்கு 3லட்சம் நிதியும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்."

இந்த புரட்சிகரமான அறிவிப்பு பலரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் சிலரின் கருத்துக்கள்..

அகில உலக டுபாக்கூர் நாட்டாமைகள் தலைவர்:
நாங்கள் பரம்பரையாகப்போற்றி வந்த நீதிமுறையை ஐ.மு.கூ மதிப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
இதைப்பாராட்டும்விதமாக என் தாத்தாவிற்க்கு தாத்தா கழுவப்பயன்படுத்திய சொம்பைப்பரிசாக
கொடுக்க இருக்கிறோம். விட்றா சம்முவம் வண்டிய"

மைனர்குஞ்சு:
"இது எனக்குமட்டுமில்ல என்னமாதிரி பல பேருக்கு உத்வேகம் குடுக்கிற அறிக்கை.எங்க மைனர்கள்
சங்கம் சார்பா ஐ.மு.கூவிற்கு பெரும்தொகையை நிவாரண நிதியாக அனுப்பி பாராட்டைத்தெரிவிக்கிறோம்.
மேலும் இலவசமாக காண்டம் வழங்க "ஏற்பாடு" செய்தால் இன்னும் மகிழ்ச்சி..

சவுண்டுமணி:
"இந்த அறிக்கை தயார் செய்தவன அப்டியே கல்வெட்டுல செதுக்கி தஞ்சாவூர் கோயில் வாசல்ல நட்டுவச்சு
பக்கத்துலயே உக்காந்துக்க சொல்லு..உலகமக்கள் தெரிஞ்சுக்கட்டும்."

இந்த புரட்சிகரமான அறிக்கையைத்தொடர்ந்து பரபரப்பான சலுகைகள் மக்களை குஷிப்படுத்தின..

"கற்பழிப்பு சான்றிதழ் சலுகைவிலையில் கொடுக்கப்படும்"டாகுட்டர்பிரகாஷ்.(authorised agent)

"3 நிமிடத்தில் கற்பழிப்பது எப்படி"சரோஜாப்பதிப்பகத்தின் பரபரப்பான விற்பனையில்.



ஐக்கிய முடிச்சவிக்கிகள் கூட்டணியின் மக்கள் சேவை இனிதே தொடர வாழ்த்துக்கள்..
(ஐ.மு.கூன்னா ஐக்கிய முடிச்சவிக்கிகள் கூட்டணி தானுங்களே... ஒரு டவுட்டு)

..

..





1 comment:

  1. //இந்த புரட்சிகரமான அறிவிப்பு பலரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.//
    ??????

    //"கற்பழிக்கப்படும் பெண்களுக்கு 3லட்சம் நிதியும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்."//
    பாதுகாப்பு வழங்குவதை விட்டு விட்டு நஷ்டஈடு பற்றி பேசுவது #$%#$^&^#$ (என்ன திட்டுறதுனே தெரியல)

    ஆனா நீங்க எழுதி இருக்கும் நக்கல் கமெண்ட் கொஞ்சம் ஓவர் தான் :|

    ReplyDelete