Monday 6 June 2011

நல்லா சொல்றாங்கையா டீடேய்லு!!!



நம்ம முத்தமிழ் அறிஞர் கலைஞர் நேத்தைக்கு
ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டார்.

"நம்மை அடிமைப்படுத்திவைத்திருந்த ஆங்கிலேயர்
கட்டிய புனிதஜார்ஜ்கோட்டையிலேயே எவ்வளவு
காலத்திற்கு சட்டப்பேரவையை நடத்துவது என்பதற்காகவே
புதியகட்டிடம் கட்டப்பட்டது."

காந்தியை பின்பற்றி அன்னியப்பொருட்களை தவிர்க்க
சொல்பவரைப்பார்த்து ஆளாளுக்கு குத்தம் சொன்னா எப்படி?

இனிமேல் ஆங்கிலேயர் கண்டுப்பிடிப்புகளை நாம தவிர்க்கணும்

அப்படி என்ன பொருட்கள்???
                                                        ???
                                                         ???



                                                       ???
                                                       ???










 





மத்த எதுக்கும் உங்களுக்கு விளக்கம் தேவைப்படாது

கடைசி ஐட்டம் என்னன்னா

வயாகிரா AndrewBell,DavidBrown,NicholasTerrett
ஆகியோரால் உலகிற்கு பரிசளிக்கப்பட்டது..

..

..

4 comments:

  1. // இனிமேல் ஆங்கிலேயர் கண்டுப்பிடிப்புகளை
    நாம தவிர்க்கணும் அப்படி என்ன பொருட்கள்??? //

    மேல இருக்குற 4 பொருளை Use பண்ற
    எங்களுக்கு அதை தவிர்க்கணும்னு
    சொல்றது இவ்ளோ கஷ்டமா இருக்கே..

    எல்லா 5 பொருளையும் Use பண்ற
    உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்
    பாவா..?!!

    ReplyDelete
  2. // இனிமேல் ஆங்கிலேயர் கண்டுப்பிடிப்புகளை
    நாம தவிர்க்கணும் அப்படி என்ன பொருட்கள்??? //

    அப்ப இந்த செல்போனெல்லாம்
    உசிலம்பட்டி, ஆட்டையாம்பட்டின்னு
    எதாவது ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
    கண்டுபிடிச்சதா பாஸ்..?!!

    ReplyDelete
  3. வெங்கட் said.
    //எல்லா 5 பொருளையும் Use பண்ற
    உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்
    பாவா..?!!//
    ஹி ஹி எல்லோரையும் உன்ன மாதிரியே நினைக்கக்கூடாது

    ReplyDelete
  4. வெங்கட் said...
    //அப்ப இந்த செல்போனெல்லாம்
    உசிலம்பட்டி, ஆட்டையாம்பட்டின்னு
    எதாவது ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
    கண்டுபிடிச்சதா பாஸ்..?!!//
    அட லூசு பாவா தமிழ்நாட்டுக்கு வெளியிருந்து வர்றவன்லாம் சேட்டுன்னு கூப்பிடுகிற மாதிரி இருக்கு நீ சொல்றது
    நான் சொன்னது மு.க சொன்னது BRITISHERS

    ReplyDelete