Sunday 24 April 2011

வணக்கம்ம்ம்ம்ம்ம்

ஏதோ நானும் ரவுடிதான்னு பதிவுலகத்தில் விரல் பதிச்சாச்சு

எலக்கிய உலகம் என்ன செஞ்ச நீன்னு கேக்கிர மாதிரி இருக்கு

இது வரைக்கும் எதுவும் செய்யல

பார்ப்போம் நம்மால முடிஞ்சத செய்வோம்

இது ஒரு அறிமுகபதிவு மட்டுமே

எதையாவது தேத்திக்கிட்டு

நானே வருவேன்

இப்போதைக்கு அப்பீட்டேய்....
..
..

4 comments:

  1. // ஏதோ நானும் ரவுடிதான்னு //

    எங்கே இதை என் தங்கச்சி முன்னால
    நின்னு தைரியமா ஒரு தடவை சொல்லு
    பார்ப்போம்..!!

    ரவுடியாம்ல.. ரவுடி..!!

    // எலக்கிய உலகம் என்ன செஞ்ச நீன்னு
    கேக்கிர மாதிரி இருக்கு //

    எல்லாம் பிரம்மை.. போயி தூங்கு
    பாவா..!!

    // இது வரைக்கும் எதுவும் செய்யல //

    அதனால தான் நாங்க சந்தோஷமா
    இருக்கோம்..

    // நம்மால முடிஞ்சத செய்வோம் //

    எங்களை முடிக்கணும்னு முடிவு
    பண்ணிட்டே.. ம்ம்.. நடத்து..

    ReplyDelete
  2. @வெங்கட்
    \\தைரியமிருந்தா என் தங்கச்சி முன்னாடி சொல்லு பாக்கலாம்//

    நமக்கு அடி வாங்கறது எல்லாம் சகஜம்தானே பாவா ..நேத்து நீ பூரிக்கட்டையால அடிவாங்கிட்டு ஆஸ்பிடல் போய்ட்டு வந்தியே வீக்கம் குறைஞ்சிடுச்சா

    ReplyDelete
  3. // நேத்து நீ பூரிக்கட்டையால அடிவாங்கிட்டு
    ஆஸ்பிடல் போய்ட்டு வந்தியே வீக்கம்
    குறைஞ்சிடுச்சா//

    கொஞ்சம் கூட பீலீங்கே இல்லாம
    கேக்கறதை பாரு..

    என் தங்கச்சி பூரிக்கட்டையை எடுத்து
    உன்மேல குறி பாத்து வீசும் போது
    நேக்கா நீ நகந்துட்ட..

    ஆனா உனக்கு பின்னாடி நின்னுட்டு
    இருந்த இந்த அப்பாவி மேல விழுந்து..,
    நான் ஆஸ்பிட்டல் வரை போக
    வேண்டியதா போச்சே..

    ReplyDelete
  4. எல்லாம் நீ அடிவாங்குனது பாத்து கத்துக்கிட்டதுதானே பாவா..இருந்தாலும் எவ்ளோ அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே சமாளிக்கிறயே நண்பேண்டா

    ReplyDelete